பாராளுமன்ற பக்கம் எட்டியும் பாராத 4 எம்.பிக்கள்1

Date:

2021 மார்ச் மாதத்தில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் எதிலும், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ தளமான Manthri.lk நடத்திய ஒரு ஆய்வில் இது தெரிய வந்தது. மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஆறு நாடாளுமன்ற அமர்வுகளிலும் இந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை.

நாடாமன்ற உறுப்பினர்கள் அப்துல் ஹலீம், ஜீவன் தொண்டமான், எஸ்.வினோநோகரதலிங்கம், மற்றும் சரணி துஷ்மந்த ஆகியோரே இந்த சாதனையாளர்கள் ஆவர்.

spot_imgspot_img

More like this
Related

4 வருடம் சேர்ந்த வாழ்ந்த 22 வயது காதலியை கொன்று புதைத்த காதலன் தலைமறைவு!

தெல்தெனிய, ரங்கல, ஹக்மான கிராமத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில், அடித்துக்...

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்