இணையம், சமூக ஊடகங்களில் போலி செய்தி பரப்புபவர்களிற்கெதிரான நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Date:

இணையத்தளங்கள் ஊடாக பகிரப்படும் போலியான மற்றும் மக்களை திசைதிருப்பும் வகையிலான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கையெடுப்பதற்கான சட்ட வரைபை தயாரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல இன்று (20) தெரிவித்தார்.

போலி செய்திகளை எதிர்கொள்வதற்கு பல ஜனநாயக நாடுகள் நடவடிக்கை எடுக்த்துள்ளதாக அவர் கூறினார்.

இதுதொடர்பான சட்டமூலம் உருவாக்கும் பணி சட்ட வரைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய சட்டங்கள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் என்று ரம்புக்வெல கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

சிறையிலுள்ள பாடகரை முன்னணியினர் சந்தித்தனர்

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர்...

செம்மணியில் 293 மனித என்புக்கூடு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று வரை 283 மனித என்பு கூட்டு...

காங்கிரஸ் பங்கேற்கும் இண்டியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு

டெல்லியில் வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி இண்டியா கூட்டணிக் கூட்டம் நடைபெறவுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்