இன்று (12) வேப்பங்குளம், மடுவீதி, பிரமணாளன், பம்பைமடு, தாண்டிக்குளம் மற்றும் பெரியகரைச்சிவெவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11அளவில்சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரித்துள்ளது..
சூரியனினின் வடதிசைநோக்கிய இயக்கத்தின் காரணமாக ஏப்ரல் மாதம் 5ஆம்திகதியிலிருந்து 14ஆம்திகதிவரை இலங்கைக்கு நேராக உச்சம்கொடுக்கவுள்ளது.
இதற்கமைவாக இன்று மேற்படி பகுதிகளில் நண்பகல் 12.11அளவில்சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.



