அரச பங்காளிகள் சு.க தலைமையகத்தில் கலந்துரையாடல்!

Date:

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று இரவு சிறிலங்கா சுதந்திரக்கட்சி க தலைமையகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த கலந்துரையாடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமை தாங்கினார். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவா நாணயக்கார, டியூ குணசேகர மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மாகாணசபை தேர்தல் முறைமையில் சிறிய கட்சிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்