28.8 C
Jaffna
April 27, 2024
இலங்கை

அதிக வெப்பநிலை: 7 மாவட்டங்களிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் சில பாகங்களில் வெப்பநிலை ஆபத்தான அளவில் உயருமென வளமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, பொலன்னருவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு வெப்ப குறியீட்டு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் மனித உடலில் வெப்பநிலை ‘தீவிர எச்சரிக்கை’ நிலை வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆலோசனை கூறுகிறது.

வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்கவும், அதிக நீரை பருகவும், வெளிர் நிறத்திலான மெல்லிய ஆடையை அணியவும் அறிவுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் போதை ஊசி ஏற்றப்பட்டு சீரழிக்கப்பட்ட பெண்: சூத்திரதாரியான சகோதரனுக்கு விளக்கமறியல்!

Pagetamil

மனித உடலமைப்பில் பிறந்த ஆட்டுக்குட்டி!

Pagetamil

காதலி வீட்டுக்கு சென்ற இளைஞன் மாயம்!

Pagetamil

அனுரவுக்கு சுவீடனில் வரவேற்பு!

Pagetamil

அமெரிக்க ஆய்வுக் கப்பலுக்கு இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

Pagetamil

Leave a Comment