தமிழினத்தின் உரிமைப் போராளியாகவே வாழ்ந்தார்!

Date:

தமிழ் இனத்தின் உரிமைப் போராளியாகவே வாழ்ந்த அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு எம் இனத்திற்கே பேரிழப்பு என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை மதத்தலைவர் என்பதைக் கடந்து எமது இனத்தின் உரிமைகளுக்காக துணிச்சலோடு முன்நின்று செயற்பட்ட பெரியவர்.

கடந்த காலங்களில் எமது இனத்தின் உரிமைக்கான போராட்டங்கள் பலவற்றில் ஆண்டகையோடு இணைந்து பங்குபற்றியமையை எண்ணி பெருமையடைகின்றேன். எந்நேரமும் மக்களுக்காகவே வாழ்ந்த ஆண்டகையின் மறைவு கிறிஸ்த்தவர்களுக்கு மட்டுமின்றி தமிழ் மக்கள் அனைவருக்குமே பேரிழப்பாகும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...

தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் சிறுமி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியயொருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சிறுமி கைத்தொலைபேசி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்