29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

தமிழினத்தின் உரிமைப் போராளியாகவே வாழ்ந்தார்!

தமிழ் இனத்தின் உரிமைப் போராளியாகவே வாழ்ந்த அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு எம் இனத்திற்கே பேரிழப்பு என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை மதத்தலைவர் என்பதைக் கடந்து எமது இனத்தின் உரிமைகளுக்காக துணிச்சலோடு முன்நின்று செயற்பட்ட பெரியவர்.

கடந்த காலங்களில் எமது இனத்தின் உரிமைக்கான போராட்டங்கள் பலவற்றில் ஆண்டகையோடு இணைந்து பங்குபற்றியமையை எண்ணி பெருமையடைகின்றேன். எந்நேரமும் மக்களுக்காகவே வாழ்ந்த ஆண்டகையின் மறைவு கிறிஸ்த்தவர்களுக்கு மட்டுமின்றி தமிழ் மக்கள் அனைவருக்குமே பேரிழப்பாகும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment