29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

யாழ் நகரில் மேலும் 13 பேருக்கு தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் 13 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் புதிய சந்தை தொகுதியில் 551 பேரிடம் பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகள், முல்லேரியா வைத்தியசாலை ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகளிலேயே, சந்தை கட்டிட தொகுதி வர்த்தகர்கள், பணியாளர்கள் என 13 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், புதிய சந்தை தொகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கடந்த சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் யாழ் நகர வர்த்தகர்கள், பணியாளர்கள என 1400 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மாதிரிகளில் ஒரு பகுதியின் முடிவுகள் இன்று மாலை வெளியாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment