இலங்கை கிட்டு பூங்கா முகப்பு மீள்நிர்மாணம்! By: Pagetamil Date: March 30, 2021 நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பை யாழ் மாநகரசபை மீள்நிர்மாணம் செய்கிறது. நேற்று முன்தினம் (28) இரவு இனம்தெரியாத விசமிகளால் கிட்டு பூங்காவின் முகப்பு தீமூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று மாநகரசபையினால் முகப்பு மீள்நிர்மாணம் செய்யப்படுகிறது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleவீட்டுத்திட்ட மிகுதிப் பணத்தை கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்!Next articleஅமைச்சரவைக் கூட்ட முடிவுகள் (2021.03.29) More like thisRelated வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. divya divya - August 24, 2026 வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்... மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல் divya divya - August 24, 2026 மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்... “இளைஞர்களை நூலகங்களுக்குள் அழைத்துவர வேண்டும்; இல்லையெனில் சிறைச்சாலை அவர்களை இழுத்துச் செல்லும்” – அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் divya divya - August 24, 2026 வாசிப்பு மனிதனை பூரண மனிதனாக மாற்றும் வல்லமை கொண்டது எனவும், இன்றைய... பரபரப்பான செய்திகள் வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல் “இளைஞர்களை நூலகங்களுக்குள் அழைத்துவர வேண்டும்; இல்லையெனில் சிறைச்சாலை அவர்களை இழுத்துச் செல்லும்” – அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் 22 வது அரசியலமைப்புத் திருத்தம்: தேசிய நலன், ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி தமிழர்களுக்கு நல்லது செய்வதாக காட்டும் செயற்பாட்டை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ்.