மேல் மாகாணத்தில் 1,120 பேர் கைது!

Date:

மேல் மாகாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 1,120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 47 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 418 பேர் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டில் 549 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுவர்.

spot_imgspot_img

More like this
Related

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா முத்தரப்பு பேச்சு விரைவில்

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப்...

நாடாளுமன்ற குடியிருப்பை பெற்றவர்களின் விபரம்

கோட்டையில் உள்ள மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில், தற்போதைய நாடாளுமன்றத்தைச்...

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்