25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

மேல் மாகாணத்தில் 1,120 பேர் கைது!

மேல் மாகாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 1,120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 47 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 418 பேர் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டில் 549 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

Leave a Comment