30.8 C
Jaffna
March 19, 2024
இலங்கை

தமிழ் கொடியினர் ஏன் கைது?: பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி காரணம்!

தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் விதமாக யூ டியூப் சனல் மற்றும் இணையத்தளம் என்பவற்றை நடத்தியதாலேயே தமிழ்கொடி நிறுவனத்தை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

தமிழ்கொடி நிறுவனத்தை சேர்ந்த ஆண், பெண் ஆகியோர் இன்று காலையில் சிஐடியினரால் கைது செய்யப்பட்டனர்.

அலுவலகத்தை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர், அங்கிருந்தவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அஙகிருந்த ஆண் ஒருவரையும், பெண் ஒருவரையும் சிஐடியினர் கைது செய்திருந்தனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
5
+1
3
+1
4

இதையும் படியுங்கள்

கோப் குழுவிலிருந்து மேலும் பல எதிர்க்கட்சி எம்.பிக்கள் விலகினர்!

Pagetamil

இந்திய மீனவர் அத்துமீறலுக்கு எதிராக யாழில் உணவுதவிர்ப்பு போராட்டம்

Pagetamil

வெடுக்குநாறிமலை விவகாரம்: பாராளுமன்றத்துக்குள் தமிழ் எம்.பிக்கள் போராட்டம்

Pagetamil

சிறையிலுள்ள கெஹலியவை ‘குழந்தையை போல’ கவனித்துக் கொள்கிறதா அரசு?

Pagetamil

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment