நேற்று 271 தொற்றாளர்கள்!

Date:

நாட்டில் நேற்று 271 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,289 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 251 நபர்கள் பேலியகொட கொத்தணியை சேர்ந்தவர்கள். வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 20 நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று, 251 நபர்கள்தொற்றிலிருந்து குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87,881 ஆக உயர்ந்தது.

தற்போது 2,851 நபர்கள் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 406 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மம்தா பனர்ஜி சிக்கலில்

மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸில்...

மோனலிசா தம்பதியை கைது செய்ய இடைக்கால தடை

கும்பமேளாவில் மணிகளை விற்றதன் மூலம் சமூக வலைதளங்களில் வைரலான மோனாலிசா போஸ்லே...

இலங்கை உள்ளிட்ட 60 நாடுகள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கிறது அமெரிக்கா

இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்