25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

நேற்று 313 தொற்றாளர்கள்!

இலங்கையில் நேற்று 313 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டன, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 89,175 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று பேலியகொட கொத்தணியிலிருந்து 278 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர், சிறைகளில் இருந்து 24 பேர், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 11 பேரும் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று 219 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85,944 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 2,693 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் 396 நபர்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

Leave a Comment