மலையகம்

கொரோனாவிலிருந்து மீண்ட மாணவன் உயிரிழந்தார்!

கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்த பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

மாணவன் சுகயீனம் காரணமாக கண்டி, மெனிக்ஹின்ன வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது. எனினும், அவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மஸ்கெலியா இளைஞன் மலேசியாவில் மரணம்!

Pagetamil

சந்தியாகுமாரியின் உயிரைப்பறித்த தயிர் வண்டி!

Pagetamil

நாயுடன் மோதுவதை தவிர்க்க முற்பட்ட போது நிகழ்ந்த பயங்கரம்… ஒருவர் பலி!

Pagetamil

உருக்குலைந்த சடலம் மீட்பு!

Pagetamil

O/L பரீட்சைக்கு செல்வதற்கு முன்னர் கோயிலுக்கு சென்ற மாணவன் உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment