திருமணமாகாத பெண்களின் கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் இளைஞன் கைது!

Date:

திருமணமாகாத பெண்களின் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருப்பதில் இன்பம் அனுபவிக்கும் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சியம்பலகஹவத்தையை சேர்ந்த 27 வயதான இளைஞன், துறைமுக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதான திருமணமாகாத பெண்ணின் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த நபர், பெண்ணை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். பெண் கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்ததை தொடர்ந்து, அயலவர்கள் ஒன்றுகூடி சந்தேகநபரை பிடித்தனர்.

அவர் நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவர் ஏற்கனவே பலமுறை பெண்களின் கட்டிலுக்கு கீழே பதுங்கியிருந்து கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜைச் சேர்ந்​தவர் பல்​லவி சிங் ராஜ்புத். இவர்...

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலிப் நாணயத்தாள்களை வைத்திருந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்