29.3 C
Jaffna
April 13, 2025
Pagetamil
மலையகம்

மஸ்கெலியா நகரில் உயிரிழந்தவருக்கும் கொரோனா!

மஸ்கெலியாவை சேர்ந்த ஒருவர் திடீரென உயிரிழந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

51 வயதான ஒருவர் திடீர் சுகவீனமடைந்த நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில், அவருக்கு தொற்று உறுதியானது.

இதையடுத்து அவருடன் நெருங்கி பழகிய 9 பேருக்கும், குடும்பத்தினர் 6 பேருக்கும் நேற்று மதியம் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இன்னும் 62 பேருக்கு எதிர்வரும் சனிக்கிழமை பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதையும் படியுங்கள்

பாலத்திலிருந்து விழுந்த யுவதியை காப்பாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்

Pagetamil

பேருந்துக்குள் வைத்து மாணவியை அறைந்த ஆசிரியை!

Pagetamil

பிரச்சாரத்தை ஆரம்பித்த அனுஷா அணி

Pagetamil

கோடீஸ்வர வர்த்தகரையும், மகளையும் கட்டிவைத்துவிட்டு முகமூடிக் கொள்ளையர் கைவரிசை!

Pagetamil

பொகவந்தலாவையில் கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!