30.7 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

வடக்கில் 28 பேருக்கு தொற்று!

வடக்கில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இன்று வட மாகாணத்தில் 388  பேரின் பிசிஆர் மாதிரிகளை சோதனையிடப்பட்டன. இதில் வடமாகாணத்தில்  28 பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 20 பேர், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒவ்வொருவர், வவுனியா மாவட்டத்தில் 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment