வடக்கில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இன்று வட மாகாணத்தில் 388 பேரின் பிசிஆர் மாதிரிகளை சோதனையிடப்பட்டன. இதில் வடமாகாணத்தில் 28 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 20 பேர், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒவ்வொருவர், வவுனியா மாவட்டத்தில் 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1