வெள்ளவத்தை விபத்தில் மேலுமொருவர் பலி!

Date:

வெள்ளத்தையில் இன்று (6) காலை மதுபோதை நபர் ஏற்படுத்திய விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ஒருவரே உயிரிழந்தார்.

இதன்மூலம், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

வெள்ளவத்தை ராஜசிங்க மாவத்தையின் அருகே, இரவு விடுதியிலிருந்து மதுபோதையில் வாகனத்தை செலுத்தி வந்த ஒருவர், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதியதுடன், தொடர்ந்து பயணித்து நடந்த சென்று கொண்டிருந்தவர்களையும் மோதினார்.

இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 57 மற்றும் 77 வயதுடைய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

வாகனத்தில் மதுபோதையில் பயணித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...

மட்டக்களப்பு நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 13 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான்...

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களை குறிவைக்கும் பொலிசார்

குறைபாடுள்ள அல்லது சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்படும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்