தடுப்பூசிக்காக பணம் பெற்ற கொழும்பு மாநகரசபை ஊழியர் கைது!

Date:

கொரோனா தடுப்பூசி செலுத்த பணம் அறவிட்ட கொழும்பு மாநகரசபை உத்தியோகத்தர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதானையிலுள்ள தடுப்பூசி மையமொன்றிற்கு அருகில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தடுப்பூசி செலுத்துவதற்கு அவர் பணம் பெற்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். தடுப்பூசி செலுத்த ஒருவரிடமிருந்து 1,000 ரூபா பெற்றுள்ளார்.

கைதான 40 வயதான நபரிடம் 20,000 ரூபா பணம் இருந்துள்ளது.

கொழும்பு மாநகரசபையின் எழுத்தர் ஒருவரே கைதாகியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்