29.3 C
Jaffna
April 13, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

வடக்கில் 20 பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 8 பேர் யாழ் மாவட்டத்தையும், 12 பேர் மன்னார் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

யாழ் மாவட்டத்தில், ஊர்காவற்றுறை பகுதியில் 6 பேரும், அச்சுவேலியில் ஒருவரும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அச்சுவேலியில் அடையாளம் காணப்பட்டவர், விசுவமடு பாடசாலையொன்றில் ஆசிரியையாவார். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டவர் நவாலியை சேர்ந்த பெண்ணாவார்.

மன்னார் அடையாளம் காணப்பட்டவர்களில், நகரில் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் ஊழியர்கள் 5 பேர், சலூன் ஊழியர்கள் 2 பேர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், மாந்தை மேற்கில் 2 பேர், மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் இருவர் தொற்றிற்குள்ளாகினர்.

இதையும் படியுங்கள்

பிள்ளையான் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்: 90 நாட்கள் தடுப்புக்காவல்!

Pagetamil

இனி அமெரிக்காவின் இடத்தை நாம் தீர்மானிக்க வேண்டும்!

Pagetamil

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!