நேற்று 384 பேருக்கு தொற்று!

Date:

இலங்கையில் நேற்று 384 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எண்ணிக்கை 84,610 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், பேலியகொட கொத்தணியை சேர்ந்த 345 நபர்கள், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 33 பேர் மற்றும் சிறைகளில் இருந்த 6 பேர் உள்ளடங்குகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 399 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80,836 ஆக உயர்ந்தது.

தற்போது, 3,285 நபர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று சந்தேகத்தில் 474 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யோஷிதவின் பாட்டியின் மனநிலை அறிக்கையை பெப்ரவரியில் சமர்ப்பிக்க உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல்...

அர்ஜூன, சகோதரர் மீது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அப்போதைய இலங்கை பெற்றோலிய...

இறந்தவரின் உடலை சென்று பார்வையிட முடியாத நிலையில் மல்லாவி வைத்தியசாலையின் பிரேத அறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் ஆகிய இரு பிரதேச மக்களின் அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்