நேற்று 384 பேருக்கு தொற்று!

Date:

இலங்கையில் நேற்று 384 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எண்ணிக்கை 84,610 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், பேலியகொட கொத்தணியை சேர்ந்த 345 நபர்கள், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 33 பேர் மற்றும் சிறைகளில் இருந்த 6 பேர் உள்ளடங்குகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 399 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80,836 ஆக உயர்ந்தது.

தற்போது, 3,285 நபர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று சந்தேகத்தில் 474 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் அச்சுவேலி வைத்தியசாலையில் தூய்மைப் பணி

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும்...

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்