Pagetamil
முக்கியச் செய்திகள்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள்: பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை உட்பட 4 கோரிக்கைகளை முதன்மையாக முன்வைத்து அம்பிகை செல்வக்குமார் என்ற இலங்கை தமிழ் பெண் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை பிரித்தானியாவில் ஆரம்பித்துள்ளார்.

இலண்டனில் இன்று (27) போராட்டம் ஆரம்பித்தது.

தியாகி திலீபனின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Update: புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி அடையாள எண் தேவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!