27.6 C
Jaffna
March 29, 2024
இலங்கை

மகாவம்ச ஓலைச்சுவடியை உலக பாரம்பரியமாக அறிவிக்கிறது யுனஸ்கோ!

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க மகாவாச பனை ஓலைச் சுவடியை உலக பாரம்பரியமாக பெயரிட யுனெஸ்கோ முடிவு செய்துள்ளது.

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திசனாயக்க, இதனை தெரிவித்துள்ளார்.

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சேகரிப்பில் கிட்டத்தட்ட 800,000 புத்தகங்கள் மற்றும் 2,500 அரிய பனை ஓலைச் சுவடிகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் மிகப் பழமையான பனை ஓலைச்சுவடியாக கருதப்படும், விசுத்திமக திக்கவும் சேகரிப்பில் உள்ளது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment