24.5 C
Jaffna
February 17, 2025
Pagetamil
இலங்கை

திக்கம் கடற்கரையில் இளைஞனின் சடலம்: நடந்தது என்ன?

பருத்தித்துறை, திக்கம் கடற்கரையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு அவர் உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது. நெல்லியடி பக்கமிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர், கடற்கரை பக்கத்தில் திரும்பாமல் நேராக கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாமென கருதப்படுகிறது.

இன்று காலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

பருத்தித்துறை, கற்கோவளத்தை சேர்ந்த, சு.பவிகரன் (30) என்ற வீதிப்புனரமைப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞனே உயிரிழந்தார்.

No description available.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
3
+1
6

இதையும் படியுங்கள்

2021யில் காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிப்பு

east tamil

வேலையில்லா பட்டதாரிகளின் ஆதங்கம்

east tamil

இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுக்கு 10000 பேர் இறப்பு

east tamil

“லிட்டில் ஹார்ட்ஸ்” இணைய பணமோசடியில் இருவர் கைது

east tamil

தீயில் எரிந்த சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் சிகிச்சை பலனின்றி மரணம்!

Pagetamil

Leave a Comment