29.7 C
Jaffna
April 18, 2024
இலங்கை

திக்கம் கடற்கரையில் இளைஞனின் சடலம்: நடந்தது என்ன?

பருத்தித்துறை, திக்கம் கடற்கரையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு அவர் உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது. நெல்லியடி பக்கமிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர், கடற்கரை பக்கத்தில் திரும்பாமல் நேராக கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாமென கருதப்படுகிறது.

இன்று காலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

பருத்தித்துறை, கற்கோவளத்தை சேர்ந்த, சு.பவிகரன் (30) என்ற வீதிப்புனரமைப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞனே உயிரிழந்தார்.

No description available.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
3
+1
6

இதையும் படியுங்கள்

புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Pagetamil

யாழில் விசக்கடிக்கு ‘பார்வை பார்த்தவர்’ பலி

Pagetamil

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Pagetamil

இராணுவம் தேர் இழுத்த கோயில் சர்ச்சை: அச்சுவேலி மத்திய விளையாட்டு கழகத்தின் விளக்கம்!

Pagetamil

உலகின் 6 வது பெரிய தங்கத்திருட்டு: கனடா விமான நிலைய கொள்ளையில் இலங்கைத்தமிழரும் கைது!

Pagetamil

Leave a Comment