யாழ் நகரில் உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள- பழைய நடைபாதை கடை வீதியில் இன்று பகல் சடலம் மீட்கப்பட்டது.
அந்த பகுதியில் தங்கியிருந்த யாசகர் ஒருவரின் சடலமாக இது இருக்கலாமென கருதப்படுகிறது.



