கிழக்கு, மலையகம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தடுப்பூசி!

Date:

மேலும் 12 மாவட்டங்களில் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜூன் 8 ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ள மாவட்டங்களின் விபரம்-

மாத்தளை, நுவரெலியா, கேகாலை,  திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, பதுளை,
அனுராதபுரம், புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை.

இந்த மாவட்டங்களில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

 

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்