மே 21ஆம் திகதி முதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது!

Date:

நடைமுறைக்கு வரவிருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மே 21 ஆம் திகதியிலிருந்து பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து வசதிகளுக்காக அத்தியாவசிய சேவை ஊழியர்கள் சிறப்பு கோரிக்கை விடுத்தால், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் வழங்கப்படும்.

மாகாணங்களுக்கு இடையில் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளதால், அத்தியாவசிய அரசு அல்லது தனியார் துறை ஊழியர்கள் பயணம் செய்ய நிறுவனத்தின் அடையாள அட்டை அல்லது நிறுவனத்தின் தலைவரின் கடிதம் வைத்திருக்க வேண்டும்.

spot_imgspot_img

More like this
Related

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...

இன்று சில பகுதிகளில் கடும் வெப்பம்

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்