மாடர்ன் உடையில் செம்பருத்தி சீரியல் ஜனனி அசோக்!

Date:

தற்பொழுது வெள்ளித்திரை நாயகிகளை விட சின்னதிரை நாயகிகள்தான் இணையதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து இருக்கிறார்கள்.

கவர்ச்சி நாயகிகளை விட ஏடாகூடமான புகைப்படங்களை தாராளமாக அம்மணிகள் வெளியிட தொடங்கி விட்டனர். சினிமா நடிகைகளை விட, சீரியல் திலகங்களின் சமூக ஊடகங்களில்தான் இப்போது சூடு பறக்கிறது. அவ் வகையில் ஜனனியும் தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

கோயம்பத்தூரை சேர்ந்த இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலின் மூலம் பட்டிதொட்டி எங்கு பிரபலமடைந்தார்.

தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் பகுதி இரண்டில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜனனி மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்