30.6 C
Jaffna
April 12, 2025
Pagetamil

Tag : போதைப்பொருள் வழக்கு

இலங்கை

கைக்குண்டை வெடிக்க வைக்க அனுமதி கேட்ட பொலிசார்… பொய் வழக்கென நிராகரித்த நீதிமன்றம்: யாழின் முன்னணி போதை வியாபாரிக்கு நாளை வரை விளக்கமறியல்

Pagetamil
போதைப்பொருளுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்ட யாழ் மாவட்டத்தில் முன்னணி போதைப்பொருள் வர்த்தகர்களில் ஒருவராக கருதப்படும் துன்னாலை ரஞ்சித் என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் பொ.கிரிசாந்தன் உத்தரவிட்டார். இதேவேளை, துன்னாலை ரஞ்சித்திடமிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட...
இந்தியா

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த 9 பேரை கைது செய்தது என்ஐஏ

Pagetamil
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 9 பேரை என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் நேற்று கைது செய்தனர். குற்றச் செயல்களில் ஈடுபடும்...
இந்தியா

போதைப் பொருள் வழக்கிலிருந்து ஆர்யன் கான் விடுவிப்பு; கைது செய்த அதிகாரி கருத்து சொல்ல மறுப்பு

Pagetamil
சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டார். இது குறித்து கேள்விகளுக்கு பதில் தர மறுத்து விலகிச் சென்றுள்ளார் ஆர்யனை...
இந்தியா

ஷாரூக்கான் மகன் உல்லாசக் கப்பலில் எப்படி சிக்கினார்?: சுவாரஸ்ய தகவல்கள்!

Pagetamil
மும்பையில் கப்பலில் போதை ஒழிப்புப்பிரிவு போலஸ் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கியது. இந்த வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில்...
error: <b>Alert:</b> Content is protected !!