இ-டிக்கெட் மோசடி- பொலிஸ் அதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தம்
ரயில்வே இ-டிக்கெட் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மாகும்புர ரயில் நிலைய பொலிஸ் அதிகாரி ஒருவரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த அதிகாரி, தனது உறவினர் ஒருவரின்...