தமிழரின் நில, அரசியல் உரிமை மீட்பு பற்றிய சர்வதேச மாநாடு: நவிப்பிள்ளை, ரொனி பிளேயரின் மனைவி பங்கேற்பு!
தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு- கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு தொடர்பிலும் இதற்கெதிராக மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி....