திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி
வீட்டு கிளியின் நடத்தை மூலம் 38 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் தங்க நகைகள் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்டம், கரந்தெனியவில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. சுமார் நான்கரை லட்சம்...