கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஐஸ்போதைப்பொருளுடன் கைது
கூரிய ஆயுதத்தால் ஒருவரை தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட்டுள்ளனர். கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் புளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் நேற்று (24) பொலிஸ் அதிகாரிகள்...