spot_imgspot_img

இலங்கை

பயங்கரவாத தடைச்சட்ட விதிமுறைகளில் மாற்றம்: ஐ.நாவிற்கு அரசு உறுதி!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகள் மறுபரிசீலனை செய்யப்பட உள்ளதாக இலங்கை அரசு, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட காரசாரமான அறிக்கையை தொடர்ந்து  இலங்கை...

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்!

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை (4) காலை 10 மணியளவில் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க...

சம்பிக்க ரணவக்க மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது!

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீதான குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில்...

பருத்தித்துறை பேருந்தில் தவறவிடப்பட்ட பணம், கைபேசிகளை ஒப்படைத்த நடத்துனர்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பயணியொருவர் தவறவிட்ட 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய பணம், கைபேசியென்பவற்றை பேருந்து நடத்துனர் கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்கு பயணித்த இ.போ.ச பேருந்து நடத்துனரான பாலமயூரன் என்பவரே...

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த அனைவரும் ஒன்றுபட வேண்டும்: பல்கலை மாணவர் ஒன்றியம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென, உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்து. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img