27.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
குற்றம்

நானும் ரௌடிதான் என காண்பிக்க வாள் வைத்திருந்தவர் கைது: யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம், குப்பிளான் பகுதியில் வாளுடன் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் (9) இரவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

30 வயதுடைய இளைஞன் ஒருவரே கைதானார்.

அவர் வாள்வெட்டு குழுக்களில் அங்கம் வகிப்பவர் அல்லவென்பது பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உள்ளூரில் ரௌடியாக ‘போர்ம்’ ஆகி விட்ட அவர், ‘நானும் ரௌடிதான்’ என்பதை நிரூபிக்க அந்த வாளை பயன்படுத்தி வந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

4 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்த 2வது கணவன்!

Pagetamil

வடமராட்சியில் 12 சைக்கிள் திருடிய எமகாதகன் கைது!

Pagetamil

Leave a Comment