26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞன் உயிரிழப்பு: பதற்றம்!

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் அருகாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மல்லாகத்தை சேர்ந்த 22 இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மல்லாகம் பகுதியில் மோதலில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் நிலையம் வந்த பின்னர், வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மரணம் குறித்த மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

Leave a Comment