26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
கிழக்கு

6ம் கட்டையில் முதலை

திருகோணமலை லக்ஷ்மி நாராயணர் ஆலயம் முன்பாக நீர் தேங்கியிருக்கும் வெறும் காணியில் முதலை ஒன்று காணப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

செய்தி நிரூபர் ஒருவரால் அடையாளங்காணப்பட்ட முதலை, மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இருப்பதால், இம்முதலை அச்சுறுத்தலாக மாறும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியானது, குடியிருப்பு பகுதியாகவும், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக காணப்படும் பகுதியாகவும் காணப்படுவதால் மக்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பிற்கு உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை வனஜீவராசி அதிகாரிகள் இதனை கவனித்து, குறித்த பகுதியில் உரிய நடவடிக்கைகளை எடுப்பது மிக முக்கியமாகும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

திருகோணமலையில் நேரிய பெற்றோரியம் பயிற்சி

east tamil

வாழைச்சேனையில் குடும்பத் தகராறு காரணமாக 63 வயது நபர் கொலை

east tamil

திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு

east tamil

மட்டக்களப்பில் மூவின மக்களின் பங்கேற்புடன் சுதந்திர தின கொண்டாட்டம்!

east tamil

Leave a Comment