26.9 C
Jaffna
March 15, 2025
Pagetamil
இலங்கை

யாழில் மொட்டு அமைப்பாளர் மாயம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வட்டுக்கோட்டை அமைப்பாளர் திரிலோகநாதன் என்பவரை ஜந்து நாள்களாக காணவில்லை என தெரிவித்து அவரது மனைவி முறைப்பாடளித்துள்ளார்.

முறைப்பாடு தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

5 மாகணங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Pagetamil

துணை இராணுவக்குழுவை இயக்கிய தேசபந்து தென்னக்கோன்!

Pagetamil

அனுராதபுரம் வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளர்

Pagetamil

எம்.பி பதவியை துறந்தார் மு.காவின் நளீம்!

Pagetamil

விக்கி அணியும் கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!