Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் வாய்க்காலுக்குள் பாய்ந்த பேருந்து!

கிளிநொச்சியில் தனியார் பேருந்து ஒன்ற வேக கட்டுப்பாட்டை இழந்து, மின்கம்பத்தை முறித்துக் கொண்டு வாய்க்காலுக்குள் பாய்ந்துள்ளது.

கண்டாவளை பகுதியில் இன்று (27) இந்த சம்பவம் நடந்தது.

தனியார் பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தை உடைத்துக் கொண்டு காவாய்க்காலுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்காவில் ஆபாசப்படங்களில் நடிக்கும் இலங்கை இளைஞன்!

Pagetamil

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல்!

Pagetamil

தென்னக்கோனின் வீட்டில் 1,000 மதுபானப் போத்தல்கள்!

Pagetamil

யாழில் தமிழ் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் ஜேர்மன் பெண்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!