25 C
Jaffna
February 6, 2025
Pagetamil
கிழக்கு

3 மாத கைக்குழந்தையும், சாரதியும் பலி!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பிரதான வீதியில் இன்று (24) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பகுதியிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்ற வானும் கல்முனையிலிருந்து கதுருவெல நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வான் சாரதியும், 3 மாத கைக்குழந்தையும் உயிரிழந்துள்ளதுடன், வானில் பயணித்த 5 பேர் காயங்களுக்கு உள்ளாகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேருந்து சாரதி கைது செய்யப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

திருகோணமலையில் நேரிய பெற்றோரியம் பயிற்சி

east tamil

வாழைச்சேனையில் குடும்பத் தகராறு காரணமாக 63 வயது நபர் கொலை

east tamil

திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு

east tamil

மட்டக்களப்பில் மூவின மக்களின் பங்கேற்புடன் சுதந்திர தின கொண்டாட்டம்!

east tamil

Leave a Comment