அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை

Date:

நிலவும் அவசரகால அனர்த்த சூழ்நிலை காரணமாக வழக்கமான அலுவலக நடவடிக்கைகளை பராமரிப்பதில் ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் 28.11.2025 வெள்ளிக்கிழமையை அதாவது நாளை அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறையாக அறிவித்துள்ளது என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

மேலும், இந்த விடுமுறை அத்தியாவசிய அரச சேவைகள் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் தொடர்பான அதிகாரிகளை அழைப்பதற்கு தடையாக இருக்கக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்