26.4 C
Jaffna
March 31, 2025
Pagetamil
இலங்கை

மன்னார் யுவதியுடன் வந்த அர்ச்சுனா

தன்னுடன் குடும்பம் நடத்தும் யுவதி கௌசல்யாவுடன் தொடர்பு கொள்ள முடியாதுள்ளதாக அர்ச்சுனா எம்.பி பதிவிட்டிருந்த போதும் இருவரும் இன்று ஒன்றாக இருந்தனர்.

யாழ் நீதிமன்றத்தில் இன்று அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது கௌசல்யா வுடன் அர்ச்சுனா வந்திருந்தார்.

சமூக ஊடக பரபரப்பிற்காக கௌசல்யாவை தொடர்பு கொள்ள முடியாதுள்ளது என அர்ச்சுனா பதிவிட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாளை பாடசாலைகள் மீள ஆரம்பம்!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

நீதிமன்றத்திற்குள் தலைவணங்காமை, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல்!

Pagetamil

டிரான் அலஸ் சிஐடிக்கு அழைக்கப்பட்டார்!

Pagetamil

இஸ்ரேலை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய இளைஞன் கைது: பொலிஸ் சொல்லும் காரணம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!