27.3 C
Jaffna
March 31, 2025
Pagetamil
இலங்கை

யாழில் அதிக போதையால் உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் (24) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர், செட்டியார் திட்டம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன், ஹெரோயின் போதைப்பொருளை அதிக அளவில் உட்கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை, உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை உட்கொண்ட மற்றவர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

நீதிமன்றத்திற்குள் தலைவணங்காமை, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல்!

Pagetamil

டிரான் அலஸ் சிஐடிக்கு அழைக்கப்பட்டார்!

Pagetamil

இஸ்ரேலை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய இளைஞன் கைது: பொலிஸ் சொல்லும் காரணம்!

Pagetamil

சொத்து வரி, வாடகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரி 100 சதவீதம் அதிகரிப்பு

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!