25.5 C
Jaffna
March 27, 2025
Pagetamil
இலங்கை

யாழில் அதிக போதையால் உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் (24) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர், செட்டியார் திட்டம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன், ஹெரோயின் போதைப்பொருளை அதிக அளவில் உட்கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை, உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை உட்கொண்ட மற்றவர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

5 வருடங்களின் பின் பேஸ்புக்கால் சிக்கிய பொலிஸ் திருடன்!

Pagetamil

ஏப்ரல் 3 -10 வரை வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு: மற்றொரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிறது!

Pagetamil

பிரித்தானியாவின் தடையால் கொதிக்கும் ஜேவிபி அரசு

Pagetamil

வியாழேந்திரன் விளக்கமறியலில்!

Pagetamil

லெஜண்ட் கிரிக்கெட் ஆட்டநிர்ணய சதியில் இந்திய மேலாளருக்கு 4 வருட சிறை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!