Pagetamil
இலங்கை

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் ஜேர்மன் பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு ஜெர்மன் நாட்டவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த ஜெர்மன் பெண் ஒரு சுயேச்சைக் குழுவிலிருந்து கலேவல பிரதேச சபைக்கு வேட்பாளராக போட்டியிட உள்ளார்.

கட்டுப்பணம் செலுத்திய பின்னர், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக ஜெர்மன் பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஈ.பி.டி.பி யாழில் வேட்புமனு தாக்கல்

Pagetamil

மான் குட்டிகள் இன்றும் வேட்புமனு தாக்கல்!

Pagetamil

விரும்புகிறோம்… ஆனால் நடக்காது!

Pagetamil

அமெரிக்காவில் ஆபாசப்படங்களில் நடிக்கும் இலங்கை இளைஞன்!

Pagetamil

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!