24.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
கிழக்கு

3ம் கட்டையில் புதைந்த அரச பேருந்து

திருகோணமலை 3ம் கட்டைப் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, அதன் டிப்போவிற்கு செல்லும் வழியில் பள்ளமொன்றில் புதைந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, நீர்ப் பாசனத் திணைக்களத்தினால் குறித்த பகுதியில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும், சமீப காலமாக தொடரும் கனமழையின் காரணமாக குறித்த நிலப்பகுதி, தன்மையிழந்து பள்ளமாகிப் போனமையே குறித்த பஸ் புதைய காரணமாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சம்மாந்துறை நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

east tamil

UPDATE – களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

முறக்கொட்டாஞ்சேனை விபத்து – ஒருவர் பலி

east tamil

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment