26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
கிழக்கு

மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய மஹா கும்பாபிஷேகம்

திருகோணமலை மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய மஹா கும்பாபிஷேக விழா எதிர்வரும் நாட்களில் சிறப்பாக நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எண்ணைக்காப்பு வைபவம் 01.02.2025 அன்று அதிகாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணிவரையும், 02.02.2025 அன்று அதிகாலை 4.00 மணி முதல் பகல் 2.00 மணிவரை நடைபெற உள்ளது.

தொடர்ந்து வரும் 03.02.2025 (திங்கட்கிழமை) அன்று மஹா கும்பாபிஷேகம் மிகப் புனிதமான முறையில் நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

திருகோணமலையில் நேரிய பெற்றோரியம் பயிற்சி

east tamil

வாழைச்சேனையில் குடும்பத் தகராறு காரணமாக 63 வயது நபர் கொலை

east tamil

திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு

east tamil

மட்டக்களப்பில் மூவின மக்களின் பங்கேற்புடன் சுதந்திர தின கொண்டாட்டம்!

east tamil

Leave a Comment