ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

Date:

கிளிநொச்சி நகரில் இன்று மாலை 5.20 மணியளவில் சுயாதின ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன், இனந்தெரியாத 2 நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அவரை ஏ9 வீதியில் ரெலிக்கொம் அலுவலகம் அருகில் இருந்து கடத்த முற்பட்ட போது, தப்பிக்க முயன்றபோதே கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு பின் கடுமையான காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்ச்செல்வன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ்செல்வம் அவர்கள்  பெரும்பாலும் சட்டவிரோத போதைப்பொருள், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஊடகங்களில் எழுதி வரும் நபராக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி அகற்றலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்: அமெரிக்க இராணுவம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான "சூழ்நிலைகளை அமைக்கும்" பணியைத் தொடங்கியுள்ளதாகவும், இரண்டு...

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்