29.3 C
Jaffna
April 14, 2025
Pagetamil
உலகம்

‘சிரியாவை பாதுகாக்க ரஷ்யா, ஈரான் பயனுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’: துருக்க ஜனாதிபதி

ரஷ்யா, சிரியா மற்றும் ஈரான் ஆகியவை சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டமாஸ்கஸ் மீது இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல் குறித்து கேட்டபோது துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகன் கூறினார்.

“சிரியாவில் அவசர மற்றும் நிரந்தர அமைதியை நாங்கள் பாதுகாப்போம்… பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு இஸ்ரேல் மிகவும் உறுதியான அச்சுறுத்தலாக உள்ளது” என்று துருக்கிய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் எர்டோகன் கூறினார்.

“சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் இந்த சூழ்நிலைக்கு எதிராக ரஷ்யா, ஈரான் மற்றும் சிரியா ஆகியவை மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் அப்பாஸ் அரக்சி யார்?

Pagetamil

உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளின் உரிமையை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுப்பதே போர் நிறுத்தத்திற்கு சிறந்த வழி!

Pagetamil

வரிப் போர்: ஹாலிவுட் படங்களை குறி வைக்கும் சீனா!

Pagetamil

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!